சுராதிராசன்

சுராதிராசன் சோழ வம்சத்தை தோற்றுவித்த முதல் சோழ மன்னனாக கலிங்கத்துப்பரணியில் கூறப்படுகிறான்.[1] ஆனால் இவனை பற்றிய சங்க இலக்கியங்களோ வேறு ஆதாரங்களோ அகப்படவில்லை.

மேற்கோள் தொகு

  1. கலிங்கத்துப்பரணி, சோழர் வம்ச வர்ணனை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுராதிராசன்&oldid=1675998" இலிருந்து மீள்விக்கப்பட்டது