சுவாலபுரம்

சுவாலபுரம் என்பது ஆந்திராப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு அகழ்வாராய்ச்சி தளம் ஆகும். இத்தளம் டோபா எரிமலை நீக்ழ்வுக்குப் பிறகு(75,000 ஆண்டுகளுக்கு முன்), ஹொமினிடே (Hominidae) எனும் உயர்நிலை (பெரும்) மனிதக்குரங்குகள் வசித்த இடம் எனக் கருதப்படுகிறது.[1][2] ஆனால் இதற்கான புதைப்படிம ஆதாரங்களோ மற்ற ஆதரங்களோ இதுவரை அகப்படவில்லை.[3]

மேற்கோகள் தொகு

  1. Patel, Samir S. [1]"Archaeology" Volume 61 Number 1, January/February 2008
  2. Petraglia, Michael, et. al [2] "Science" 6 July 2007: Vol. 317. no. 5834, pp. 114 - 116
  3. Balter, Michael [3]"Science" 5 March 2010: Vol. 327. no. 5970, pp. 1187 - 1188


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாலபுரம்&oldid=2494403" இலிருந்து மீள்விக்கப்பட்டது