சூரிய புராணம் என்பது சூரியனின் பெருமைகளை எடுத்துரைக்கும் புராண நூலாகும். இப்புராண நூல் சாம்பபுராணம் என்றும் அழைக்கப்படுகிறது. பதினெட்டு உபபுராணங்களில் முதன்மை புராணமாக இந்த சூரிய புராணம் அமைந்துள்ளது.