இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திட்டக்குடி வட்டத்தில் சௌந்திரசோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர்.[1]முப்புரமும் வெள்ளாற்றால் சூழப்பட்ட இவ்வூர் இயற்கை அழகு மிக்கது. வேளாண்மையை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டது.

சுற்றியுள்ள ஊர்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. திட்டக்குடி வட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பேரி&oldid=3478806" இலிருந்து மீள்விக்கப்பட்டது