சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா

சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா (Sheikh Jamal Inani National Park)(இனானி தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது) வங்காளதேசத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்கா ஆகும்.[1] காக்ஸ் பஜார் மாவட்டத்தின் கீழ் உக்கியா உபாசிலாவில் அமைந்துள்ள இந்த பூங்கா வங்காளதேசத்தின் முதல் அதிபர் சேக் முஜிபுர் ரஹ்மானின் இரண்டாவது மகனான சேக் ஜமாலின் பெயரால் அழைக்கப்படுகிறது.

சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா
இனாய் தேசிய பூங்காவில் ஆசிய யானை
Map showing the location of சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா
Map showing the location of சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா
வங்காளதேசத்தில் அமைவிடம்
அமைவிடம்காக்ஸ் பஜார் மாவட்டம், சாதோகிராம், வங்காள தேசம்
ஆள்கூறுகள்21°08′24″N 92°04′56″E / 21.1400025°N 92.0820834°E / 21.1400025; 92.0820834
பரப்பளவு7,085 ஹெக்டேர்
நிறுவப்பட்டது9 சூலை 2019

வங்காளதேச அரசு இதை 9 சூலை 2019 அன்று தேசிய பூங்காவாக அறிவித்தது.[2] ஆசிய யானையின் தாயகம் இது. இனானி தேசிய பூங்கா 7,085 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[3] இது உக்கியாவின் இனானி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Protected areas" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
  2. "Department of Printing and Publications". பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
  3. "CBD International" (PDF). பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.