சேமக்கலம் அல்லது எறிமணி[1] என்பது கஞ்சக்கருவி வகையைச் சார்ந்த ஒரு தமிழரின் இசைக் கருவி ஆகும். இது ஒரு தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில், கோயில்களில், இறப்பு வீடுகளில் இக் கருவி இசைக்கப்படுகிறது.

சேமக்கலம்
சேமக்கலம்

மேற்கோள்கள் தொகு

  1. எஸ். கெளமாரீஸ்வரி, ed. (2003). கெளரா தமிழ் அகராதி. சாரதா பதிப்பகம். p. 168 & 380.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேமக்கலம்&oldid=3181636" இலிருந்து மீள்விக்கப்பட்டது