சேர் கான்
இந்தியாவின் சில்லறை தரகு நிறுவனம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சேர் கான் நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சில்லறை தரகு நிறுவனம் ஆகும். முதல் இரண்டு இடங்களை முறையே ஐசிஐசிஐ டைரக்ட் மற்றும் எச்டிஎஃப்சி செக்யுரிட்டிஸ் ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. சேர் கான் நிறுவனம் இந்தியாவின் மெய்நிகர் வர்த்தக தளத்தில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் ஆகும். கடன் பாத்திரங்கள், ஊடுறவு நிதி விநியோகம், பங்குகளுக்கு எதிரான கடன், பொது பங்கு வெளியீட்டிற்கான நிதி அளித்தல் மற்றும் வள மேலாண்மை என பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது.
பின்னணி தொகு
சேர் கான் நிறுவனம் மும்பையை சேர்ந்த ஸ்ரீபல் மோராகியா என்பவரால் 2000-ம் ஆண்டு துவங்கப்பட்டது.