சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவில்

செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவில் இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டதில் உள்ள சித்தனூர் எனும் கிராமத்தில் செவ்வாய்ப்பேட்டையில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவிலின் வருடாந்த மகோற்சவம் வருடந்தோறும் ஆடிமாதம் இடம்பெறும்.[1]

மேற்கோள்கள் தொகு