ஜார்ஜ் பார்க்கர் (வானவியலாளர்)

ஜார்ஜ் பார்க்கர் (George Parker, 2nd Earl of Macclesfield:( 1695 அல்லது 1697 – 17 மார்ச்சு 1764) ) என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வானவியல் அறிஞர் ஆவார்.[1]. இவர் 1695 அல்லது 1697 ஆம் ஆண்டில் பிறந்தார்.[1]. தற்கால கால வரைவியலில் மாற்றங்களை உருவாக்கியவர் ஆவார். இராயல் கழகத்தின் தலைவராக விளங்கிய இவர் 1750 ஆம் ஆண்டிற்கு பிறகு லீப் ஆண்டுகளால் ஏற்பட்ட குறைகளை நீக்கி புதிய நாட்காட்டியை உருவாக்க உதவினார்.

ஜார்ஜ் பார்க்கர்
பதவியில்
1719–1763
தனிப்பட்ட விவரங்கள்
பிள்ளைகள்1

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Capp, Bernard "Parker, George". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/21298.  (Subscription or UK public library membership required.)