ஜெய் பிரகாசு நாராயண் சிங்
இந்திய அரசியல்வாதி
ஜெய் பிரகாசு நாராயண் சிங் (Jai Prakash Narayan Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் மாநிலம் சீவான் மாவட்டத்தினைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான நாராயண் சிங் 2008-ல் சார்கண்டிலிருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
ஜெய் பிரகாசு நாராயண் சிங் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | சார்க்கண்டு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சனவரி 1949 சித்தோதி, சீவான் மாவட்டம், பீகார் |
அரசியல் கட்சி | பாஜக |
துணைவர் | பைசாகா சிங் |
பிள்ளைகள் | 2sons |
வாழிடம் | தியோகர் |
As of 22 நவம்பர், 2010 மூலம்: [1] |
மேற்கோள்கள் தொகு
- ↑ Member profile, Rajya Sabha, Parliament of India
- ↑ Mishra, Sudhir Kumar (1 April 2008). "Rajya Sabha MPs pad up for state's cause". India.