ஜோதி கலானி
ஜோதி கலானி (Jyoti Kalani)(17 பிப்ரவரி 1951 [1] - 18 ஏப்ரல் 2021) உல்காசு நகரைச் சேர்ந்த (இந்தியாவின் மும்பையின் புறநகர்ப் பகுதி) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவரது கணவர் ஆட்சியிலிருந்தபோது அல்லது சிறையில் இருந்த ஆண்டுகளில் இவர் தானே இத்தன்மையினை வெளிப்படுத்தினார். இவர் சக்திவாய்ந்த உல்காசுநகர் மாநகர் குழுவின் தலைவர் (மாநகரத்தந்தை) ஆனார். பின்னர், இவளும் பல மிரட்டல் மற்றும் போலியான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
Jyoti Kalani | |
---|---|
பிறப்பு | 17 பிப்ரவரி 1951 |
இறப்பு | 18 ஏப்ரல் 2021 |
வாழ்க்கைத் துணை | பாப்பு கலானி |
பிள்ளைகள் | 3 |
கலானி 18 ஏப்ரல் 2021 அன்று 70 வயதில் மாரடைப்பால் இறந்தார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Jyoti Pappu Kalani". India Leader. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
வெளி இணைப்புகள் தொகு
- பொதுவகத்தில் ஜோதி கலானி பற்றிய ஊடகங்கள்