டார்பயாட் நூலகம்
தார்பயாட் நூலகம் (Tarbiat library)(பாரசீகம்: کتابخانه تربیت) ஈரானில் 1921ஆம் ஆண்டில் தப்ரீசுவில் நிறுவப்பட்ட முதல் மாநில நூலகமாகும். ஈரானிய பத்திரிகையாளர் மற்றும் அரசியல்வாதியான மகம்மது அலி தர்பியாட் என்பவரால் இந்த நூலகம் "மகாராப் பொது நூலகம் மற்றும் வாசிப்பு அறை" (பாரசீக: كتابخانه و قرائتخانه عمومي معارف) என்று நிறுவப்பட்டது.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ Azadeh, Fridun (5 Dec 2007). "کتابخانه عمومی تربیت تبریز". دایرةالمعارف کتابداری و اطلاعرسانی. سازمان اسناد و کتابخانه ملی جمهوری اسلامی ایران. அணுகப்பட்டது 3 Dec 2012. பரணிடப்பட்டது 2012-10-31 at the வந்தவழி இயந்திரம்