டூப்பாக் அமாரு

துபாக் அமாரு (Túpac Amaru) இன்கா பேரரசின் கடைசி அரசர் ஆவார். 1572ஆம் ஆண்டில் இவர் எசுப்பானியர்களுக்கு எதிராக போர் நடத்தி வந்தார். போரில் வெற்றி அடைந்த எசுப்பானியர்கள இவரைக் கைது செய்து தூக்கில் இட்டனர்.

Túpac Amaru
சாபா இன்கா
IncaTupacAmaru.gif
இன்கா பேரரசின் கடைசி அரசர் துபாக் அமாரு
ஆட்சிகி.பி. 1571 - கி.பி. 1572
தந்தைமான்கோ இன்கா
"https://ta.wikipedia.org/w/index.php?title=டூப்பாக்_அமாரு&oldid=2240353" இருந்து மீள்விக்கப்பட்டது