தண்டகமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வெண்பாவினால் முந்நூறு செய்யுட் கூறுவது தண்டக மாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள் தொகு

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டகமாலை&oldid=1340697" இலிருந்து மீள்விக்கப்பட்டது