சைவ சமயத்தின் நம்பிக்கைப் படி தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.

இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது. [1]

காண்க தொகு

ஆதாரம் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தை_(பசு)&oldid=3613525" இலிருந்து மீள்விக்கப்பட்டது