தமிழர் வேளாண்மைத் தொழில்நுட்பம்

எல்லா நாகரிகங்களினதும் வளர்ச்சி வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இருந்தே தொடங்குகின்றன. அதற்கமைய பண்டைத் தமிழர்களில் இருந்து இன்று வரை வேளாண்மை தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்களை தமிழர்கள் புத்தாக்கம் செய்தும், அறிந்து பயன்படுத்தியும் வந்துள்ளார்கள்.

இலக்கியங்களில் வேளாண்மை தொகு

திருக்குறள், ஏரெழுபது போன்ற தமிழ் இலக்கியங்களில் வேளாண்மைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

படங்கள் தொகு

மேலும் பார்க்க தொகு