தா. முகமது இக்பால்

தா. முகமது இக்பால் (பிறப்பு: அக்டோபர் 18 1955) தஞ்சாவூர் வல்லம் எனுமிடத்தில் பிறந்து தற்போது தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு ரெங்கசாமி நகர் இரண்டாம் தெருவில் வாழ்ந்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், 5 நூல்களின் ஆசிரியரும், பல்வேறு பரிசில்களுக்கும் பாராட்டுக்களுக்கும் உரித்தானவருமாவார்.

எழுதிய நூல் தொகு

  • மார்கழி வீதி (1987)

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._முகமது_இக்பால்&oldid=2716364" இலிருந்து மீள்விக்கப்பட்டது