தினத் தபால் (இதழ்)

தினத் தபால் இலங்கை, கொழும்பிலிருந்து 1930ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

ஆசிரியர் தொகு

  • மீரா முகைதீன்

பணிக்கூற்று தொகு

இறைவனின் வழி பற்றியே நடப்போம்

உள்ளடக்கம் தொகு

1930களில் இலங்கையில் பிரபல்யம் பெற்றிருந்த ஒரு செய்தி இதழாக இது காணப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டதினூடாக இது வாசகர் மத்தியில் அதிக ஜனரஞ்சகத் தன்மை பெற்றிருந்தது. அக்காலகட்டத்தில் கூடிய விற்பனையுடைய பத்திரிகையாகவும் விளங்கியது.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினத்_தபால்_(இதழ்)&oldid=774974" இலிருந்து மீள்விக்கப்பட்டது