தின்பந்து மல்லா

தின்பந்து மல்லா என்பவா் மினிபூமின் முப்பத்தொன்பதாம் அரசா் ஆவாா்.  இவா் 1334 முதல் 1345 வரை ஆட்சி செய்தார்.[1]

தின்பந்து மல்லா
மல்லபூமின் 39 வது அரசர்
ஆட்சிக்காலம்1334 - 1345 CE.
முன்னையவர்டாபா மல்லா
பின்னையவர்இரண்டாம் கினு மல்லா
மதம்இந்து

வரலாறு தொகு

லோகநன்பரில் விஷ்ணு வாசுதேவா நிறுவுவதற்கு இவா் காரணமாக இருந்தாா். இந்த சிலையில் சக்ரா, கதா, பத்மா இடம் பெற்றிருந்தது. [2]

குறிப்புகள் தொகு

  1. Dasgupta 2009, ப. 34.
  2. Dasgupta 2009, ப. 21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தின்பந்து_மல்லா&oldid=3523604" இலிருந்து மீள்விக்கப்பட்டது