திரயாட்சர கணபதி

(திரயாக்ஷர கணபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திரயாட்சர கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 19 ஆவது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் திரயாட்சர கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு தொகு

திரயாட்சர கணபதி பொன்னிற மேனியுடன் அசைகின்ற காதுகளில் சாமரையணிந்து நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தாங்கிய வண்ணம் துதிக்கையில் மோகத்துடனும் விளங்குவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரயாட்சர_கணபதி&oldid=3661639" இலிருந்து மீள்விக்கப்பட்டது