திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்

திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல் புலவர் ச. சீனிவாசனால் எழுதப்பட்டது. மெய்யப்பன் தமிழாய்வகம் என்னும் பதிப்பகத்தால் 2002இல் வெளிவந்தது[1].

திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
நூலாசிரியர்புலவர் ச. சீனிவாசன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியிடப்பட்ட நாள்
அக்டோபர் 2002

திருக்குறள் பரிமேலழகர் உரையில் காணப்படும் சொற்களுள் இன்றியமையாதன அனைத்தும் அகர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் சீனிவாசன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்.

ஆசிரியரின் பிற நூல்கள் தொகு

  • திருக்குறள் தெளிவுரை
  • திருக்குறள் பரிமேலழகர் உரை
  • நீதிநூல் செல்வம் உரை
  • நந்திக் கலம்பகம் உரை
  • இலக்கியத்தில் இலக்கணம்

மேற்கோள்கள் தொகு