திருப்பனையூர்

திருப்பனையூர் என்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகரை என்கிற கிராமம் அருகே உள்ள சிறிய ஊர் ஆகும்.இங்கு புகழ் பெற்ற சௌந்தேரஸ்வர் சிவன் ஆலயம் உள்ளது.இங்கு தான் கரிகாலசோழனுக்கு முடி சூட்டப்பட்டது என வரலாறு உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பனையூர்&oldid=3524001" இலிருந்து மீள்விக்கப்பட்டது