திருமுக்கூடல்

திருமுக்கூடல் (Thirumukkodal) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது வாலாஜாபாத் அருகில் உள்ளது.

பெயர்க்காரணம் தொகு

இந்த இடத்தில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறுகள் சங்கமிக்கின்றன. இதன் காரணமாகவே திருமுக்கூடல் என்ற பெயர் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இங்கு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுக்கூடல்&oldid=3731981" இலிருந்து மீள்விக்கப்பட்டது