திலீப் பாண்டியா

இந்திய அரசியல்வாதி

திலிப்பாய் சிவ்சங்கர்பாய் பாண்டியா (Dilip Pandya)(பிறப்பு: சனவரி 30, 1944 பஞ்ச்கனி, சாத்தாரா மாவட்டம், மகாராட்டிரா) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஏப்ரல் 2011 முதல் இந்திய நாடாளுமன்ற மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினராக குசராத்து மாநிலத்தை பிரதிநிதித்துவம் வகையில் 2017 வரை பதவி வகித்தார்.[1]

திலீப் பாண்டியா
நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்-குசராத்து
பதவியில்
19 ஆகத்து 2011 – 18 ஆகத்து 2017
தொகுதிகுசராத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 30, 1944 (1944-01-30) (அகவை 80)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Detailed Profile: Shri Dilipbhai Pandya". Govt Of India, New Delhi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_பாண்டியா&oldid=3614787" இலிருந்து மீள்விக்கப்பட்டது