தீன்மணி (சிற்றிதழ்)

தீன்மணி இந்தியா கூத்தாநல்லூரிலிருந்து 1988ல் வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • பேராசிரியர் காதர் முகைதீன்

வெளியீடு தொகு

மாயீன் அறக்கட்டளை இலவச வெளியீடு

உள்ளடக்கம் தொகு

இஸ்லாமிய அடிப்படையிலான ஆய்வுக் கட்டுரைகளையும், விவரணங்களையும், கேள்வி பதில் போன்ற பகுதிகளையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீன்மணி_(சிற்றிதழ்)&oldid=753472" இலிருந்து மீள்விக்கப்பட்டது