தீர்த்தக்கரை (இதழ்)

தீர்த்தக்கரை 2000 களில் இலங்கையில் இருந்து காலாண்டிதழாக வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ச. சாந்திகுமார் ஆவார். இது மலையக நாட்டுப் பாடல்கள், சிறுகதை, கவிதை, விமர்சனம் போன்ற படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தக்கரை_(இதழ்)&oldid=1521704" இலிருந்து மீள்விக்கப்பட்டது