துரை. மாலிறையன்

துரை. மாலிறையன் புதுச்சேரி, மங்கலட்சு நகர், முதுன்மைத்தெரு எனும் முகவரியில் வசித்துவரும் இவர் ஓர் இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், படைப்பாளரும், பல்வேறு நூல்களை எழுதியவரும், பல்வேறு பரிசில்களையும், பாராட்டுக்களையும் பெற்றவருமாவார்.

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை._மாலிறையன்&oldid=2624417" இலிருந்து மீள்விக்கப்பட்டது