துவாரகா நாத் திவாரி

2ஆவது மக்களவை உறுப்பினர்

துவாரகா நாத் திவாரி (Dwarka Nath Tiwary)(பிறப்பு 1901) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து நான்கு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் அடைக்கப்பட்டவர் இவர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Members Bioprofile". Archived from the original on 28 July 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகா_நாத்_திவாரி&oldid=3785017" இலிருந்து மீள்விக்கப்பட்டது