தேஜ் பிரதாப் சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

தேஜ் பிரதாப் சிங் யாதவ் (நவம்பர் 21, 1987), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில அரசியல்வாதி ஆவார். சமாஜ்வாதி கட்சி கட்சியைச் சேர்ந்த இவர், 2014-இல் நடைபெற்ற மறுதேர்தலில், மைன்புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் முலாயம் சிங் யாதவின் பேரன் ஆவார்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜ்_பிரதாப்_சிங்_யாதவ்&oldid=3041636" இலிருந்து மீள்விக்கப்பட்டது