தைதாரி நாயக்
தைதாரி நாயக் (Daitari Naik) என்பவர் ஒடிசாவின் கால்வாய் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்திய விவசாயி ஆவார். 2019ஆம் ஆண்டில், விவசாயத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[1] [2]
தைதாரி நாயக் | |
---|---|
பிறப்பு | தைதாரி நாயக் ஒடிசா |
தேசியம் | இந்தியர் |
விருதுகள் | பத்மசிறீ (2019) |
ஆரம்ப கால வாழ்க்கை தொகு
நாயக் ஒடிசாவில் உள்ள கெனோஜார் மாவட்டத்தில் உள்ள தலபைதரணி கிராமத்தைச் சேர்ந்தவர்.[3]
தொழில் தொகு
நாயக் 2010 மற்றும் 2013க்கு இடையில், ஒடிசாவில் உள்ள கோனாசிகா மலைகள் வழியாக 3-கிமீ சுரங்கப்பாதை தோண்டியதற்காக பத்மசிறீ விருது பெற்றார்.[4][3][5]
விருதுகள் தொகு
- 2019-பத்மசிறீ [6]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Padma Shri has become a curse for me: 'Canal Man Of Odisha' Daitari Naik". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
- ↑ "'Canal Man' Of Odisha Returns Padma Shri; Find Out Why". odishabytes (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-06-24. பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
- ↑ 3.0 3.1 Elsa, Evangeline. "Once a Padma Shri winner, now forced to eat ant eggs to survive". Gulf News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
- ↑ ""Canal Man" Of Odisha Daitari Naik Denies Returning Padma Shri Award". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
- ↑ Bureau, KalingaTV (2019-02-04). "Padma Shri Daitari Naik: The 'Canal Man' of Odisha". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
- ↑ "'Won't Get Any Work from Us': Why Odisha's 'Mountain Man' Wants to Return His Padma Shri". News18 (in ஆங்கிலம்). 2019-06-25. பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.