நம் குரல் (சிற்றிதழ்)

நம் குரல் இந்தியா இருமேனி (இராமநாதபுரம்) எனுமிடத்திலிருந்து 1983-ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • கம்பம் பீர் முகம்மது பாகவி.

வெளியீடு தொகு

இது ஒரு சமுதாயக்குரல் வெளியீடாகும்.

பணிக்கூற்று தொகு

எழுச்சிமிகு புதுமை இதழ்

உள்ளடக்கம் தொகு

இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஆக்கங்களுக்கும், சமூக உணர்வூட்டலை ஏற்படுத்தக் கூடிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்_குரல்_(சிற்றிதழ்)&oldid=3589481" இலிருந்து மீள்விக்கப்பட்டது