நம் குரல் (சிற்றிதழ்)
நம் குரல் இந்தியா இருமேனி (இராமநாதபுரம்) எனுமிடத்திலிருந்து 1983-ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர் தொகு
- கம்பம் பீர் முகம்மது பாகவி.
வெளியீடு தொகு
இது ஒரு சமுதாயக்குரல் வெளியீடாகும்.
பணிக்கூற்று தொகு
எழுச்சிமிகு புதுமை இதழ்
உள்ளடக்கம் தொகு
இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஆக்கங்களுக்கும், சமூக உணர்வூட்டலை ஏற்படுத்தக் கூடிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன.