நம் குரல் (மலேசிய சிற்றிதழ்)

நம்குரல் மலேசியா, கோலாலம்பூரிலிருந்து 1980ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • சீனி நைனா முகம்மது.

இவர் மலேசியாவில் நன்கறியப்பட்ட ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார்.

உள்ளடக்கம் தொகு

மலேசிய இசுலாமியர்களின் கலை, கலாசார பாரம்பரியங்களை தமிழில் எடுத்துக் கூறும் ஒரு இதழாக இது காணப்பட்டது. கவிதைகள், சிறுகதைகள் என்பன மலேசிய சூழ்நிலையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருந்தன. இலக்கியக் கட்டுரைகளையும், இலக்கிய ஆய்வுகளையும் இது தன்னகத்தே கொண்டிருந்தது.