நல்லாரி கிரண் குமார் ரெட்டி
நல்லாரி கிரண் குமார் ரெட்டி (Nallari Kiran Kumar Reddy) (பிறப்பு 13 செப்டம்பர் 1960 ) [2] ஆந்திராவின் 16வது முதலமைச்சராக இருந்தவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். நான்கு முறை ஆந்திர சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கொனியேட்டி ரோசையாவின் பதவி விலகலை அடுத்து 24 நவம்பர், 2010 அன்று ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்றார்.[3]
நல்லாரி கிரண் குமார் ரெட்டி | |
---|---|
16th ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் நவம்பர் 25, 2010 – மார்ச் 1, 2014 | |
முன்னவர் | கொனியேட்டி ரோசையா |
பின்வந்தவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | பீளேரு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | செப்டம்பர் 13, 1960 ஐதராபாத் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | ராதிகா ரெட்டி |
பிள்ளைகள் | நிகிலேசு ரெட்டி மற்றும் நிஃகாரிகா ரெட்டி[1] |
இருப்பிடம் | ஐதராபாத் |
மேற்கோள்கள்தொகு
- ↑ http://cm.ap.gov.in/cmprofile.asp
- ↑ "Brief Profile of Kiran Kumar Reddy CM". Fullhyderabad.com.
- ↑ S. NAGESH KUMAR. "Kiran Kumar Reddy takes oath as Andhra CM". The Hindu. பார்த்த நாள் 25 November 2010.
முன்னர் கொனியேட்டி ரோசையா |
ஆந்திரமுதல்வர் 25 நவம்பர் 2010–மார்ச் 1, 2014 |
பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி |
முன்னர் கே.ஆர். சுரேசு ரெட்டி |
ஆந்திர மாநிலசட்டப் பேரவைத் தலைவர் 2009-2010 |
பின்னர் - |