நவநீத கிருட்டிணன் பிள்ளைத்தமிழ்

நவநீத கிருட்டிணன் பிள்ளைத்தமிழ் என்பது சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சார்ந்ததாகும். இதன் ஆசிரியர் அண்ணாமலை ரெட்டியார் அவர்கள். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.இதன் பருவங்கள் மற்றும் பாடல்கள் எண்ணிக்கை தெரியவில்லை.