பெங் சின்சூன் ( Chinese 彭新春 நாங் யின் எனவும் அழைக்கப்படுகிறார் Burmese နန်းရင် ) சான் மாநில சிறப்பு பிராந்தியத்தின் தற்போதைய முதல் பெண்மணி 4 மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவத்தின் தலைவரும் சான் மாநில சிறப்பு பிராந்தியத்தின் தலைவருமான சாய் லியூனின் மனைவி. [1] சான் மாநில- கிழக்கின் அமைதி மற்றும் ஒற்றுமைக் குழுவில் (பி.எஸ்.சி) உயர் பதவியில் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவத்திற்கும் மியான்மர் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் நாங் முக்கிய பங்களிப்பாளராக இருந்தார்.[2][3]

நாங் யின்
சான் மாநிலத்தின் முதல் பெண்மனி
பதவியில் உள்ளார்
பதவியில்
2001
தலைவர்சாய் லியுன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகோகாங்
துணைவர்சாய் லியுன்
பெற்றோர்பியுங் கியா-சின்(தந்தை)

அவர் கோகாங்கில் பிறந்தார், மியான்மரில் (பர்மா) உள்ள கோகாங் சிறப்பு பிராந்தியத்தின் தலைவரும், மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவத்தின் (எம்.என்.டி.ஏ.ஏ) தலைவருமான பியுங் க்யா-ஷின் மூத்த மகளும் ஆவார்.[2]

குறிப்புகள் தொகு

  1. 2.0 2.1 "NDAA’s ‘1st Lady’ Stresses Importance of Peace for Women" (in my). The Irrawaddy. 1 July 2019. https://www.irrawaddy.com/in-person/interview/ndaas-1st-lady-stresses-importance-peace-women.html. 
  2. "掸邦东部第四特区吴再林主席携夫人彭新春女士出席色勒地区果敢族(汉族)庆元宵活动_Myanmar白面书生_新浪博客". Sina. 12 February 2017. http://blog.sina.cn/dpool/blog/s/blog_5fa28d2a0102wvyk.html?refer=wbcard. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாங்_யின்&oldid=3078673" இலிருந்து மீள்விக்கப்பட்டது