நா. சிவநேசன்

நா. சிவநேசன் (பிறப்பு: மே 27 1964) காரைக்காலில் பிறந்து தற்போது புதுச்சேரி பாரீஸ் நகர் மூலைக்குளம் 3வது குறுக்குத் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு ஓவியரும், பாரதி பல்கலைக்கழக பேரவையின் நிறுவனத் தலைவரும், புதுவை பாரதி இதழாசிரியரும், பாரதி ஓவியப் பயிற்சி மையத்தின் நிர்வாகியும் சிறுவர் இலக்கிய இயக்கத்தின் அமைப்பாளருமாவார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும் தொகு

  • பாரதி விருது
  • சிற்றிதழ் செம்மல் விருது
  • ஓவிய ரத்னா விருது
  • பாவேந்தர் பற்றாளர் விருது

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._சிவநேசன்&oldid=2626351" இலிருந்து மீள்விக்கப்பட்டது