நிருத்த கணபதி

நிருத்த கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 15வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் நிருத்த கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு தொகு

பொன்போன்ற நிறத்தோடு மோதிரங்களணிந்த விரல்களையுடைய கைகளால் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் இவற்றைத் தரித்தவருராகவும் விளங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருத்த_கணபதி&oldid=1962456" இலிருந்து மீள்விக்கப்பட்டது