நேரு பூங்கா, திருச்சூர்

பூங்கா

நேரு பூங்கா, என்பது இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் பெயரிடப்பட்ட சிறுவர் பூங்கா ஆகும். இது இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் நகரத்தில் உள்ள திருச்சூர் மாநகராட்சிக்கு சொந்தமானது. பூங்காவில் மீன்களின் நீரில்லமும் உள்ளது. [2] [3] [4]

நேரு பூங்கா, திருச்சூர்
குழந்தைகள் பூங்கா, திருச்சூர்
நேரு பூங்காவின் நுழைவு
வகைபொதுப் பூங்கா
அமைவிடம்திருச்சூர் நகரம், இந்தியா
பரப்பு8.5 ஏக்கர்கள்[1]
உருவாக்கப்பட்டது1959
Operated byதிருச்சூர் மாநகராட்சி
நிலைOpen all year

வரலாறு தொகு

1959 ஆம் ஆண்டு, இந்தியக் குடியரசுத் துணைக் குடியரசுத் தலைவர்த் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனால் இந்த பூங்கா திறக்கப்பட்டது. [5]

மேற்கோள்கள் தொகு

  1. "Nehru Park". Mathrubhumi. Archived from the original on 2014-11-17. பார்க்கப்பட்ட நாள் 2014-11-14.
  2. "Children keep away from Children's Park". City Journal. பார்க்கப்பட்ட நாள் 2012-06-12.
  3. "Thrissur council witnesses uproarious scenes". தி இந்து. 2008-08-14. Archived from the original on 2008-09-22. பார்க்கப்பட்ட நாள் 2012-06-12.
  4. "No major new schemes in budget". தி இந்து. 2008-03-28. Archived from the original on 2008-04-01. பார்க்கப்பட்ட நாள் 2012-06-12.
  5. "Nehru Park". Mathrubhumi.com. Archived from the original on 2014-03-13. பார்க்கப்பட்ட நாள் 2014-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரு_பூங்கா,_திருச்சூர்&oldid=3587395" இலிருந்து மீள்விக்கப்பட்டது