ந. சிதம்பர சுப்பிரமணியன்

ந. சிதம்பர சுப்பிரமணியன் (30 நவம்பர் 1912 – 26 ஏப்ரல் 1977) காரைக்குடியில் பிறந்தவர். மணிக்கொடி எழுத்தாளர். மணிக்கொடி, கிராம ஊழியன், சிவாஜி, சக்தி, எழுத்து ஆகிய சிற்றிதழ்களில் சிறுகதை, கட்டுரை எழுதியவர். கடைசியாக வாகினி ஸ்டுடியோவில் விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் 25 வருடங்கள் தலைமை நிர்வாகியாகப் பணிபுரிந்தார்.

படைப்புகள் தொகு

சிறுகதைத் தொகுதிகள் தொகு

  • சக்ரவாகம் (1940)
  • சூரியகாந்தி கதைகள் (1950)
  • வருஷப்பிறப்பு முதலிய கதைகள் (1956)
  • ஒரு நாள் வேலை (2022)

புதினங்கள் தொகு

  • இதய நாதம் (1952)
  • நாகமணி (1959)
  • மண்ணில் தெரியுது வானம் (1969)

நாடகம் தொகு

  • ஊர்வசி(1944)

உசாத்துணைகள் தொகு

  • தமிழில் சிறுகதையும் தோற்றமும் வளர்ச்சியும், டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார், பிலோமினா பதிப்பகம், சென்னை, 1977, பக்.14

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._சிதம்பர_சுப்பிரமணியன்&oldid=3693454" இலிருந்து மீள்விக்கப்பட்டது