பகுப்பு பேச்சு:இலங்கை முஸ்லிம் ஊர்காவற்படை செய்தாகக் கூறப்படும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by 500eMc2
மணலாறு விஜயன் எழுதிய "கிழக்கு படுகொலைகள்" புத்தகம் இலங்கை முஸ்லிம் ஊர்காவற்படை செய்தாகக் கூறப்படும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் கூறுகிறது. முஸ்லிம் குழுக்கள் செய்ய மனிதப் படுகொலைகளையும் தனி மனிதப் படுகொலைகளையும் விபரிக்கிறது. அத்தகவல்கள் இங்கு விக்கிப்பீடியாவில் இல்லை. முடிந்தால் கட்டுரைகளை உருவாக்குவேன். 500eMc2 (பேச்சு) 14:23, 11 ஆகத்து 2016 (UTC)
- நடுநிலையோடு எழுதப்படும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கலைக்களஞ்சியத்திற்கு உரிய முறையில் எழுதும்படி கோருகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:30, 11 ஆகத்து 2016 (UTC)
- இக்குறிப்பு எதற்கு? நான் எழுதிய கட்டுரைகள் கலைக்களஞ்சியத்திற்கு உரிய முறையில் எழுதப்படவில்லையா? 500eMc2 (பேச்சு) 14:36, 11 ஆகத்து 2016 (UTC)