பகுப்பு பேச்சு:சமயமும் வன்முறையும்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்
இந்த பகுப்பின் பெயரில் தவறுள்ளது. சமயம் எப்படி வன்முறையை தோற்றுவிக்கும். சமயத்தை சேர்ந்தவ்ர்கள் தானே செய்வர். சமயத்தைச் சேர்ந்தவ்ர்களின் வன்முறை எனவே கொள்ள வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:24, 4 மே 2013 (UTC)
- இப்பகுப்பு தவறென்றால், இப்பகுப்பில் உள்ள உப தலைப்புகளின் பெயர்களும் தவறென்று வருகிறது. ஆனால் உப தலைப்புகள் சரியானதாகவே தெரிகிறது. தலைப்புத் தவறென்றால் யாரோ தனிப்பட்டவர்கள் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்று கருத வேண்டி வரும். குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்களே அந்தந்த சமயத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். தலைப்புகள் அனைத்தும் சரியானவையே.--Kanags \உரையாடுக 02:13, 5 மே 2013 (UTC)
'சரி. இங்கு கவனிக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:50, 5 மே 2013 (UTC)