பணவிடு தூது

பணவிடு தூது என்பது தூது வகை இலக்கியம் ஆகும். இந்தப் பெயரில் பல புலவர்களால் தூதுக்கள் இயற்றப்பட்டன. பணம் தூது செல்லத் சிறப்புத் தகுது பெற்றது என்றும், கருத்தை நிறைவேற்றித் தரும் ஆற்றல் வல்லது என்றும் கருத்தை எடுத்துரைத்து இந்த படைப்புக்கள் அமைகின்றன.[1]

புலவர்கள் தொகு

  • பலபட்டைச் செக்கநாதன் பணவிடு தூது
  • மாதை திருவேங்கடேசேந்திரன் பணவிடு தூது
  • இராமேசுரம் இராமலிங்கேசர் பணவிடு தூது
  • புல்லைக்குமரேசர் பணவிடு தூது
  • சின்னவன்னியனார் போரில் பணவிடு தூது.
  • கவியரசர்பணவிடு.

மேற்கோள்கள் தொகு

  1. வாழ்வியற் களஞ்சியம். தொ 12
"https://ta.wikipedia.org/w/index.php?title=பணவிடு_தூது&oldid=3648743" இலிருந்து மீள்விக்கப்பட்டது