பண்ணந்தூர் திருக்கல்யாண ஈசுவரர் கோயில்

பண்ணந்தூர் திருக்கல்யாண ஈசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

அருள்மிகு திருக்கல்யாண ஈசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:பண்ணந்தூர், போச்சம்பள்ளி வட்டம்
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:திருக்கல்யாண ஈசுவரர் கோயில்

வரலாறு தொகு

இக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது.[1]

கோயில் அமைப்பு தொகு

கருவறையில் சிவன் அம்மையோடு கல்யாணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். கோயிலின் முன்புறம் பழமையான நந்தி வகனம் உள்ளது.

பூசைகள் தொகு

இக்கோயிலில் நாள் வழிபாடு இல்லை. காருவா, வெள்ளுவா போன்ற சிறப்பு நாட்களில் மட்டும் வழிபாடு நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். pp. 133–137. {{cite book}}: Check date values in: |year= (help)