பயனர்:எம். ஜே. ஜவ்சன் அஹமட்/மணல்தொட்டி

முஹம்மது ஜலீல் ஜவ்சன் அஹமட் இலங்கை கிழக்கு மாகாணத்தில் மருதமுனை கிராமத்தில் 1996ம் ஆண்டு பிறந்தவர் இவர் இஸ்லாமிய கற்கை நெறி முடித்து 2021ம் ஆண்டு வெளியேறினார்.

இவர் தமிழ் மீதும், கலை மீதும் கொண்ட பற்றுதலின் காரணமாக தமிழ் இலக்கியம், பேச்சு, கவிதை, அறிவிப்பு, சமூக ஊடகம் போன்ற துறைகளில் வளந்து வரும் கலைஞர் ஆவார்.[1]