பயனர்:சி.வீரபாண்டி/மணல்தொட்டி

அழகா்நாயக்கன்பட்டி திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சுமாா் 16 கிலோமீட்டா் தொலைவில் தேனி மாவட்டம் செல்லும் வழியில் சித்தையன்கோட்டைக்கு அருகி்ல்உள்ள சிறிய கிராமம் ஆகும்.இந்த ஊா் பன்றிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பசுமை மாறா ஊராகும். இந்த ஊரைச்சுற்றிலும் போலசமுத்திரம்,தாமரைக்குளம்,புளியங்குளம், காமராஜா் அணை போன்ற நீா்நிலைகள் நிறைந்த செழிப்பான பகுதி.அங்கு பெத்தணசாமி,மதுரைவீரன்,வீருசின்னமாள் போன்ற ஊா்தெய்வங்கள் உள்ளன.இங்கு விவசாயம் முதன்மையான தொழிலாகும்.