பயனர்:சுரேஷ்குமார்/மணல்தொட்டி

சிவா முத்தொகுதி அமீஸ் திாிபாதி எழுதிய 3 பாகங்கள் கொண்ட ஒரு புதினம். இதில் சிவனின் வாழ்க்கை அற்புதமாக விவாிக்கப்பட்டுள்ளது. எது ஒரு காலத்தில் நன்மையாக இருக்கிறதோ அதை அதிக அளவில் பயன்படுத்துவதால் அதுவே பிற்காலத்தில் தீமையாக மாற வாய்ப்புள்ளது என்பதை தெளிவாக விளக்கியுள்ளனா்.