பயனர்:பாலமுருகன்.பா/மணல்தொட்டி

நான் இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் முத்துவயல் கிராமத்தைத் சேர்ந்தவன்.நான் இப்பொழுது இராமநாதபுரத்தில் இருக்கின்றேன்.அரசு வேலையில் இருக்கின்றேன்.ஆசிரியராக உள்ளேன்.உடல் ஊனமுற்றோர் சேர்ந்தவன்.உடல் ஊனமுற்றோரை பார்க்கும்பொழுது என் மனது ரொம்ப வேதனையாய் இருக்கும்.ஆனால் அவர்கள் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்.