பயனர்:பாலுதேன்/மணல்தொட்டி

களப்பாள் களப்பிரர்களின் தலைநகரமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வூர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. மன்னார்குடிக்குக் தென்கிழக்கே 18 மைல் தொலைவில் உள்ளது.