பயனர்:பூபதி மாரப்பன்/மணல்தொட்டி

கரூர் பசுபதி ஈசுவரர் கோவில் இது கொங்கு நாட்டில் உள்ள மிகப் பெரிய கோவில் ஆகும். இங்குள்ள ஈசுவரர், ஆனிலையப்பர் என்றுஅழைக்கப்படுகிறார்.இங்குள்ள அம்மன் சௌந்த்ர்யநாயகி மற்றும் அலங்காரவல்லி ஆவர்.இக்கோவில் புகழ்சோழரால் கட்டப்பட்டது.இங்குள்ள கருவூரர் சிததர் கோவில்புகழ் வாய்தது. பசு தானக பால் சுரநத்தால் இத்திருத்தலம் ஆனிலை எனப்பெயர் பெற்றது