பயனர்:முனைவர்.சொ.கோதை ஈசுவரி/மணல்தொட்டி

வள்ளலாரின் மகாமந்திரம்-அருட்பெருஞ்சோதி!அருட்பெருஞ்சோதி!தனிப்பெருங்கருணை!அருட்பெருஞ்சோதி!-உச்சரிகும்பொழுது சுவாசம் முறைப்படுத்தப்படுகின்றது.அ=அ,ர்+உ=ரு-உ,ப்+எ=பெ-எ,ச்+ஒ=ஜோ,த்+இ=தி மந்திரத்தில் அ,இ,உ,எ,ஒ,-உயிரெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளது சிறப்பாகும்.வேறு மந்திரங்களில் இத்தகைய அமைப்பு இல்லை -இதனை அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் கூறியுள்ளார்.